Total Pageviews

Saturday, January 14, 2012

இறைவா.........




வளைந்து வளைந்து பிழைத்து கொள்ளும் 

         நாணலாய் வாழ விருப்பமில்லை.........

அழிவு தான் முடிவெனினும்         

        ஒரு முறையேனும் எதிர்த்து நிற்கும் 

ஆல மரத்தின் உறுதி கொடு .............

1 comment:

  1. நம்பிக்கை கூறும் வரிகள் .. கவிதை சிறப்பு ... வாழ்த்துக்கள்

    ReplyDelete