Saranya Arumugam
Total Pageviews
Sunday, February 20, 2011
கல்லறை கவிதை
இதயத்தை புதைத்து விட்டு
உயிர் வாழும் அதிசயமாகி போனேன்
உன்னால் ............
நீ நான் நிலா..........
உன்னோடு கை கோர்த்து ரசித்த நிலவு
தனிமையில் பார்க்கும் போது மட்டும்
சுடுவதேன்??????????????
Saturday, February 19, 2011
நினைவுச்சாரல்
நீ இல்லாத வெற்றிடத்தை
நிரப்பி விட்டன
என் கண்ணீர் துளிகள்................
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)