Total Pageviews

Tuesday, January 10, 2012

ரணம்.......


"எதை இழந்தாய் நீ அழுவதற்கு"

இழப்பின் வலி உணர்ந்ததில்லை

கீதையின் கண்ணன்……………

இழந்திருப்பின்

உபதேசிக்க துணிந்திருக்க மாட்டான்



 

1 comment:

  1. புதிய சிந்தனை .. கவிதை கலக்கல் ... வாழ்த்துக்கள்

    ReplyDelete